வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 18ம் தேதியன்று கொளத்தூர் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் அஷ்டவராஹி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வரும் மார்ச் மாதம் 28ம் தேதியன்று பங்குனி உத்திரம் பூச்சொரிதல் திருவிழா மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறும். கட்டணம் ரூ.101
வரும் ஏப்ரல் 1ம் தேதி வியாழன் அன்று மாலை 6.30 முதல் 8 மணி வரை தேய்பிறை பஞ்சமி திதியில் அஷ்டவராஹி ஹோமம் நடைபெறுகிறது. கட்டணம் ரூ.80
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க திரு.மோகன் 98840 03232.
Tags : Kolathur Temple News, MGR Nagar, Varahi Amman Koil