கொளத்தூர் பூம்புகார் நகரில் இயங்கி வரும் ஆண்டன் பவுன்டேசன் நிறுவனம் பெருநகர சென்னை காவல்துறையுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதி ஏற்பு இணைய வழி கையெழுத்துப் பிரச்சார நிகழ்வினை கொளத்தூர் மூகாம்பிகை சந்திப்பில் நடத்தினர். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் ஆண்டன் பவுன்டேசன் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
செய்திக்குறிப்பு படங்கள்
ஆண்டன் பவுன்டேசன், கொளத்தூர்
Anti Drug Signature Campaign at Kolathur by Anton Foundation & Greater Chennai City Police