யாவே அன்பின் ஊழியங்கள் மற்றும் அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணப்பிரியா பவுண்டேஷனுடன் இணைந்து கொளத்தூர் விவேகானந்தா நகரில் பல்வேறு இடங்களில் சுமார் 22 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்விற்கு யாவே அன்பின் ஊழியங்கள் நிறுவனர் திரு.ஈஸ்டர் ராஜ் தலைமை தாங்கினார்.
Yahweh Ministries Tree Planting
Krishnapriya foundation
Vivekananda Nagar Kolathur