கொளத்தூர் அஞ்சுகம் நகரில் உள்ள ‘பிரைய்ன் ஓ பிரைய்ன்’ கல்வி நிறுவனம் சார்பில் கடந்த ஜுலை 28 அன¢று காலை நீர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சுமார் 40 மாணவர்கள் உள்ளிட்ட மொத்தம் 60 பேர் இந்த பேரணியில் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை தாங்கி ஆர்வமுடன் சென்றனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணித்த இவர்களுடன் அஞ்சுகம் நகர் குடியிருப்போர் நலச்சங்கமும் இணைந்திருந்தது.
Water conservation awarness rally
Brain O Brain Kolathur Anjugam Nagar